Ad Widget

பணிப் பகிஷ்கரிப்பில் இருந்து ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் விலகல்

ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts