Ad Widget

நெல்சன் மண்டோலாவின் மறைவுக்கு இலங்கையில் இரண்டு நாள் துக்க தினம்

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவை முன்னிட்டு இலங்கையிலும் இரண்டு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

245px-Nelson_Mandela-2008_(edit)

நாளையும் நாளை மறுதினமும் இந்த துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மேற்படி இரண்டு தினங்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடும்படி திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

கறுப்பின விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா காலமானார்

Related Posts