Ad Widget

நியமனக் கடிதத்தைப் பெற்றார் இந்திரஜித்

மத்திய வங்கி ஆளுனராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொக்டர் இந்திரஜித் குமாரசுவாமி தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts