Ad Widget

நாளை முதல் வடக்கு கிழக்கில் கனமழை!

நாளை தொடக்கம் கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ,மத்திய ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய மின்னல் தாக்குதல் மற்றும் காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts