Ad Widget

நாங்கள் சுடவில்லை: கடற்படை

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டமை பொய்யானச் செய்தி என, கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டின் கமாண்டர் சமிந்த வலாகுல​​கே தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறான துப்பக்கிச் சம்பவம், இலங்கை கடற்பரப்பில் நேற்றையதினம் இடம்பெற்றிருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts