Ad Widget

நவாலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

குறிந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தியுள்ளது.

இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts