Ad Widget

நல்லை ஆதீன புதிய கட்டித் தொகுதி திறப்பு

Nallurலண்டன் வாழ் மக்களின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நல்லை ஆதீன குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.

லண்டன் மாநகரில் நல்லூர் அதீன திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு அங்கு வாழும் மக்களின் உதவியுடன் புதிதாக இரண்டு மாடிக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி 9 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts