Ad Widget

நல்லூர் ஆலயத்தில் இராணுவத்தினரால் சைவ உணவுப் பொதிகள் விநியோகம்!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆம் நாள் இறுதிநாள் வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தால் 15,000 சைவ உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

army-donate-food-parsal

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51 ஆவது படையணிப்பிரிவு ஆகியன ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன.

அன்று காலை 10.30 மணி தொடக்கம் மாலை வரை இந்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

Related Posts