Ad Widget

திருவடிநிலையில் குளிக்கச் சென்றவரை காணவில்லை

யாழ்ப்பாணம் திருவடி நிலைப்பகுதியில் கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இன்று மாலை திருவடிநிலை பகுதியில் கடலுக்கு குளிக்கச் சென்ற 2 இளைஞர்களில் ஒருவர் நீந்திக் கரையை அடைந்துள்ளார். எனினும் மற்றயவர் கரை திரும்பவில்லை. இதனையடுத்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் உறவினர்களும் மாலை முதல் தற்பொழுது வரை தேடுதல் நடாத்தி வருவதாகவும் எனினும் இளைஞன் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது

Related Posts