Ad Widget

திருமலையில் நடை பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம்

திருகோணமலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(10) மாலை 6 மணியாளவில் சிவன் கோவில் மண்டபத்தில் மாவட்ட அமைப்பாளர் ராஜகோண் ஹரிகரன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (இலக்கம் – 4 ),திருகோணமலை முதன்மை வேட்பாளர் இரா.ஞானேஸ்வரன் , மற்றும் திருகோணமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் ஆகியோர் உரையாற்றினார்.

Related Posts