Ad Widget

ஜனாதிபதி அவர்களும் மோல்ட்டா பிரதமரும் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மோல்ட்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட் இருவரும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடாத்தினர். நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 வது அமர்வின் ஓர் அங்கமாக இது இடம் பெற்றது

Prime Minister of Malta Joseph Muscat

27-9-

Related Posts