ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மோல்ட்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட் இருவரும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடாத்தினர். நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 வது அமர்வின் ஓர் அங்கமாக இது இடம் பெற்றது
- Friday
- March 29th, 2024