Ad Widget

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுப்பு

கொழும்பு-7 விஜயராம மாவத்தையிலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழுவினரே, அங்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

Related Posts