Ad Widget

செப்ரெம்பரில் வெளிவரும் ஐ.நா.விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக அமையும் – சொல்ஹெய்மிடம் சையத் உறுதி!

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிச்சயமாக வெளியிடப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் – ஹுசைன் தன்னிடம் உறுதியளித்தார் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிக்கை ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டார் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் எரிக் சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts