Ad Widget

சுகாதார மருத்துவ நிலையம் திறப்பு

இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – கண்டி வீதி, மடத்தடியில் அமைந்துள்ள யூ.பி.லி சுகாதார மருத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

article_1428663442-IMG6741

யாழ் மாநகர சபையின் ஆனையாளர் எஸ்.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிலையத்தை திறந்து வைத்தார்.

யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் ஆ.நடராஜன், இந்தியன் ஒயில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.சுபெட்டாவரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts