Ad Widget

சிறந்த பண்ணையாளர் : விண்ணப்பங்கள் கோரல்

வட­மா­கா­ணத்தில் பாற்­பசு, ஆடு, கோழி ஆகிய கால்­ந­டை­களை வளர்க்கும் பண்ணை­யா­ளர்­களில் மாவட்ட ரீதி­யாக சிறந்த பண்­ணை­யா­ளர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான போட்­டிகள் இடம்பெற்று அவர்கள் பரி­சில்கள் வழங்கிக் கௌர­விக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இதற்­கான நிகழ்வை வட­மா­காண விவ­சாய கம­நல சேவைகள் கால்­நடை அபி­வி­ருத்தி கூட்­டு­றவு அபி­வி­ருத்தி உணவு வழங்கல் நீர்ப்­பா­சனம் மற்றும் சுற்­றாடல் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

இப்­போட்­டி­களில் கலந்­து­கொள்ள விரும்பும் பண்­ணை­யா­ளர்கள் திணைக்­க­ளத்­தினால் விநி­யோ­கிக்­கப்­படும் விண்­ணப்பப் படி­வங்­களை அருகில் உள்ள கால்­நடை வைத்­திய அலு­வ­ல­கங்­களில் எதிர்­வரும் 15ஆம் திக­திக்கு முன்­னர் ­பெற்று விண்­ணப்­பப்­படி­வத்­தினை பூர்த்­தி­செய்து எதிர்­வரும் 30ஆம் திகதி அன்று அல்­லது அதற்கு முன்ன­ரா­கவோ தமது பிர­தேச கால்­நடை வைத்திய அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு மாகாணப் பணிப்பாளர் எஸ்.வசீகரன் அறிவித்துள்ளார்.

Related Posts