சாவகச்சேரி நகரத்தில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபை சுத்திகரிப்பாளர்கள் பொது மலசல கூடத்திலிருந்து குறித்த சிசுவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.