Ad Widget

கே.பியை இந்தியா கோரினால் கையளிப்போம்

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பிலான விசாரணைக்கு குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி என்பவரை கையளிக்குமாறு இந்தியா கோருமாயின் அவரை கையளிப்பதற்கு இலங்கை தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts