Ad Widget

கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியது?

நாளை(8) நடைபெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை  பொறியியல் தொழில்நுட்ப பகுதி 2 க்கான வினாத்தான் கம்பகா மாவட்டத்தில் இன்று மாலை வெளியாகியுள்ளது .அதை வெளியிட்டவர் சம்பந்தமான விபரங்கள் இல்லை ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு விட்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பகா மாவட்டத்தில் உள்ள ரத்னவலி பாலிக வித்தியாலய மாணவர்களிடமே இந்த வினாத்தாள் கிடைக்கப்பட்டுள்ளது

al

 

இது சம்பந்தமாக பரீட்சை திணைக்கத்துடன் தொடர்பு கொண்ட போது.பக்ஸ் மூலம் கிடைத்த வினாத்தாளை அனுப்ப கேட்டனர் அதை அனுப்பிய பின்பு அது பற்றி அசமந்த போக்கையும் இந்த விடயத்தை மூடி மறைக்கும் விதமாகவே கதைத்து வருகின்றனர் நாளை பரீட்சை முடிந்த பின் இவ்விடயம் மூடி மறைக்கப்படுவதற்கான சாத்தியமே அதிகம்.தேர்தல் காலத்தில் இந்த பரீட்சை இடம் பெறுவதாலும் இவ்வாறன அசம்பாவிதங்கள் நடக்கின்றன கண்டுகொள்ளப்படாமல் விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts