Ad Widget

உலக நீர் தினம் இன்று !

உலகளாவிய ரீதியில் மார்ச் 22 ஆம் திகதியாகிய இன்று உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

world-water-day-2015

அவ்வகையில் இவ் வைபவத்தின் ​தேசிய நிகழ்வு இன்று சர்வதேச பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக “நீரும் நிலையான அபிவிருத்தியும் ” என்ற கருத்து பேணப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் நீரின் அளப்பரிய ​சேவையையும் அதன் அருமையையும் எதிர்காலத்துக்காக பாதுகாக்கப்பட வேண்டிய தேவையையும் எடுத்தியம்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts