Ad Widget

‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் முதலமைச்சரின் உரை(காணொளி இணைப்பு)

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ்(Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தனதுரையில் வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான முக்கிய தேவைகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும் வடக்கில் தற்போதுவரை இராணுவத்தினரின் கைவசம் ஏராளமான காணிகள் இருப்பதாகவும் அதில் அவர்கள் தமது விவசாயம் செய்வதாகவும் இன்றுவரை மத்திய அரசாங்கமே வடமாகாண செயற்திட்டங்களை தீர்மானிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Posts