Ad Widget

இந்திய மீனவர்கள் ஐவர் கரையொதுங்கினர்

இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து 1 படகில் மீன்பிடிக்கச்சென்ற ஐந்து மீனவர்கள், யாழ்ப்பண கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.

குறித்த மீனவர்களது படகில் எரிபொருள் நிறைவடைந்ததன் காரணத்தினாலேயே குறித்த மீனவர்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts