Ad Widget

அரியாலை நாயன்மார்கட்டில் தூக்கில் தொங்கியபடி ஆணின் சடலம் மீட்பு

அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்துறையில் வசித்து வந்த இளைஞரே அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியில் மரக்கொப்பில் இன்று தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts