அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் அறிவுறுத்தல்

அதிகவேக நெடுஞ்சாலையில் கடும் மழை பெய்வதன் காரணமாக, சாரதிகள் தங்கள் வாகனத்தின் முன்புற விளக்குகளை ஒளிரவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Posts