ஃபீல்ட் மார்ஷலாக தரமுயர்ந்தார் பொன்சேகா Editor - March 23, 2015 at 4:12 Tweet on Twitter Share on Facebook Pinterest Email முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.