வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் புங்குடுதீவு ம.வியில் அனுஷ்டிப்பு!

கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

pungudutheev-viththeya

பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிளியூர் ரமணன் உருவாக்கிய ‘வித்தியா கீதங்கள்’ என்ற இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றது.

Related Posts