Ad Widget

பேரவை உறுப்பினர்களே உடனடியாக வெளியேறுங்கள்!

யாழ்.பல்கலைக் கழகத்திற்கு வெளிவாரியாக தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

jaffna-uni1

jaffna-uni2

Related Posts