பேரவை உறுப்பினர்களே உடனடியாக வெளியேறுங்கள்! Editor - January 28, 2015 at 10:05 Tweet on Twitter Share on Facebook Pinterest Email யாழ்.பல்கலைக் கழகத்திற்கு வெளிவாரியாக தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.