Ad Widget

பட்ஜெட்டை விமர்சித்து யாழில் சுவரொட்டிகள்

புதிய அரசின் வரவு- செலவுத்திட்டத்திலுள்ள விடயங்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘கூட்டரசாங்கம் பென்ஷனுக்கு வேட்டு’ ‘EPF – ETF கொள்ளையடிக்கிறது’, ‘உர மாணியம் நாசம் அரசாங்கத்தின் குண்டுக்கு சிக்காதிருப்போம்’, ‘பைக்- த்ரீ வீல் வாகனங்களுக்கு விதித்த வரியை சுருட்டிக்கொள்’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன.

Related Posts