தந்திச் சேவையை நிறுத்த தீர்மானம் by Editor / August 30, 2013 இலங்கையிலிருந்து தந்திச் சேவையினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். இந்த நிலையில் ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து தந்திச் சேவை நிறுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். Related Posts யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை இராணுவத்திரிடம் கையளிப்பு?? March 21, 2023 மதுபானம் பருக்கி சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு!! இருவர் கைது! March 21, 2023 சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி மகிழ்ச்சியளிக்கின்றது – ஜனாதிபதி March 21, 2023