‘உருவப் பொம்மை எரிப்பில் எனக்கு சம்பந்தமில்லை’ – சுரேஷ்

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நேற்று கூடி வெளியிட்ட தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைபின் பேச்சாளரும் தமிழ் தேசியக்கூட்டமைபின் அங்கத்துவ கட்சியான ஈபி ஆர் எல் எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், உருவப் பொம்மை எரிப்புக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

விமர்சனம் என்பது கூட, அரசியல் கருத்து குறித்த விமர்சனமே ஒழிய அவை தனிப்பட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இவை குறித்த லண்டன் பிபிசிக்கான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களின் செவ்வியை இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/03/150301_sureshaudio

Related Posts