காணியற்ற அரசாங்க ஊழியர்களுக்கு காணி வழங்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரு நாட்களுக்குள் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.