புலம்பெயர்ந்த மக்களும் ஊடகங்களுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோள்!

தேர்தலுக்கு இன்னும் ஒருகிழமை இருக்கும் நிலையில் பல பொய்கள், பலவிதமான சதிகள், எங்களுடைய வெற்றிய மட்டுபடுதுவதற்கு முன்னெடுக்கப்படும் அதனை முறியடிப்பதற்கும் எங்களுடைய மக்களை சரியான ஒரு திசையில் வைத்திருபத்தற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஊடகங்களும் கணிசனமான பங்களிப்பை எமக்கு செய்ய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts