நல்லூரில் உண்ணாநோன்பு! Editor - September 29, 2014 at 7:32 Tweet on Twitter Share on Facebook Pinterest Email தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் 3, 4, 5 ஆம் திகதிகளில் நல்லை ஆதீனத்துக்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.