ஐ.நாவில் இலங்கை விவகாரம் ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பிலான வாய்வழி மூலமான புதுப்பித்தல்கள் (Oral update) இன்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கை மிஷன் அறிவித்துள்ளது.

இந்த வாய்வழி மூலமான புதுப்பித்தல்கள் நேற்றுபுதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts