Ad Widget

50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்தது, மனவிரக்தியில் யுவதி தற்கொலை முயற்சி

Fire-Logo-50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகிய விரக்தியில் யுவதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

உடுப்பிட்டி பகுதியில் நேற்று 50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த சுதர்சினி சுப்பிரமணியம் (வயது 28) என்ற யுவதியே சம்பவத்தினை எண்ணி மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த யுவதி மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஆனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts