Ad Widget

இன்று 15.05.2021 சனிக்கிழமை  யாழ் போதனா வைத்திய சாலை முடிவுகளின்படி 44 பேருக்கு தொற்று உறுதி

15.05.2021 சனிக்கிழமை  இன்று வட மாகாணத்தில் 661 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.
* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
* யாழ் மாவட்டம்-25
* முல்லைத்தீவு மாவட்டம் -3
* கிளிநொச்சி மாவட்டம் -4
* வவுனியா மாவட்டம் -10
*மன்னார் மாவட்டம் -2

Related Posts