“நீதியின் ஓலம்” சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி!

''சர்வதேச விசாரணை தேவை'' என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. நேற்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி...