சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. (more…)

கச்சதீவில் கொடி நாட்ட வந்தவர்கள் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவிற்கு இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக வர முயன்ற 50க்கும் மேற்பட்ட பாரத் மக்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
Ad Widget

விமானி தூங்கியதால் விமானம் 5ஆயிரம் அடிக்கு தாழப் பறந்தது!

நடுவானில் விமானி தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், திடீரென 5 ஆயிரம் அடி அளவுக்கு கீழ்நோக்கி பறந்தது. (more…)

“மீனவர்களுடன் மீன்பிடிப் படகுகளும் இந்தியா திரும்பும்”

இலங்கைச் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படும்போது, அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

பூலன் தேவி கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் அரசியல்வாதியான பூலன் தேவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு நேற்று வியாழனன்று ஆயுள் தண்டனை அளித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது- மோடி குற்றச்சாட்டு

இந்தியாவுடன் மரபு வழிப் போரில் வெல்ல முடியாத அண்டை நாடு, தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். (more…)

முதல்வர் முன்னிலையில் ஷாருக்கானுடன் குத்தாட்டம் ஆடிய பெண் போலீஸ். பெரும் சர்ச்சை

இந்தியாவின் மேற்குவங்க பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரை கையால் தூக்கி குத்து நடனம் ஆடி நடிகர் ஷாருகான் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். (more…)

ராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரிக்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. (more…)

மருத்துவமனையை அடைய ஆற்றை நீந்திக்கடந்த 9 மாத கர்ப்பிணிப் பெண்

கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ வசதி இல்லாததால், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவமனையை அடைய, கிருஷ்ணா நதியை நீந்தி கடந்திருக்கிறார். (more…)

பிறந்தநாளுக்கு 4 கிலோ கிராம் தங்கச் சட்டை

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45அவது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார். (more…)

ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம்

1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

மீனவர் பிரச்சினை: தமிழக பாஜக குழு சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு

தமிழக மீனவர்கள் விவகாரம், கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் நிரந்தர தீர்வை வலியுறுத்தி, (more…)

இலங்கைக்கு எதிராக தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னால் தமிழ் திரையுலகினர் இன்று திங்கட்கிழமை (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி இன்று முதல் வேலூர்ச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மனுத் தாக்கல் செய்துள்ளார். (more…)

இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுக!, போராடும் திரையுலகம்

தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடுமாறு கோரி தமிழ் திரையுலகம் எதிர்வரும் 4ம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

என் சாவுக்கு இலங்கை அரசே காரணம்!

ஜெயலலிதா தொடர்பில் இலங்கை படையினரால் வெளியிடப்பட்ட அவதூறு கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சேலம் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி பிரமுகர் ஒருவர் தற்கொலைசெய்துகொள்ள முயன்றுள்ளார். (more…)

கச்சதீவு நோக்கி புறப்பட்ட 3௦௦ பேர் கைது

இலங்கை சிறையில் உள்ள 94 மீனவர்களையும் 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேர்க்கோடு கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர். (more…)

கச்சதீவு செல்லத் தயாரான நிலையில் தமிழக மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 94 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் பறிமுதல்செய்யப்பட்ட 64 விசைபடகுகளை மீட்பதற்கும் தங்கள் படகுகளில் வெள்ளை கொடி கட்டி குடும்பத்துடன் கச்சத்தீவு சென்று சரணடையும் போராட்டத்தை (more…)

ஜெ.வைக் கிண்டலடித்த கட்டுரை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு (more…)

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts