சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா புதிய கட்டுப்பாடு

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடுப்பதற்கும், தற்காலிகமாக புலம்பெயர்ந்தோர் தமது வீசாக்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றுவதற்கான விதிமுறைகளை கடுமையானதாக மாற்றுவதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குடிவரவு கொள்கை மாற்றங்கள் குறித்து, அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

காரைநகரில் போராட்டம்!!

தண்ணீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி இன்று (17) காரைநகர் - ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு, நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக்த்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தமது...
Ad Widget

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 67 பேர் உயிரிழப்பு!!

ஆபிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர்டோபான் மாகாணத்தில் உள்ள 'நூஹுத்' நகருக்கு அருகில் அமைந்துள்ள 'அல்-ஸாரா' தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில், குறைந்தபட்சம் 67 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவக் குழுவினரும் தப்பிய தொழிலாளர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். சுரங்கப்...

‘சிக்மா’ பட ரிலீஸ்க்காக எனது தந்தை காத்திருக்கிறார்!

'சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். அவர் இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். நடிகரும், தமிழக முதல் அமைச்சருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்...

அடுத்தடுத்து ஏமாற்றும் இரண்டாம் பாக படங்கள்!

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக அடுத்தடுத்து வெளியாகும் இரண்டாம் பாகப் படங்கள், முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி வருவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்துள்ளன. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படமும் ரசிகர்களின்...

13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை? ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் சிறுவர்களின் இணையப் பயன்பாடு தொடர்பில் முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இதற்கமைய, 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள், இணையவழி விளையாட்டுகள் மற்றும் AI செட்போட்களை பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. அவரது யோசனையின்படி, 13 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோரின்...

முல்லைத்தீவு வைத்தியசாலையின் 4 மாடிக் கட்டிட பணிகள் ஆரம்பம்!!

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ நோயாளர் அறை தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றது. முல்லைத்தீவு...

2027 IPL ஏலம் மீண்டும் இந்தியாவில்

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. 2023-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள்...

பரிகாரம் எனக்கூறி பெண்களுக்கு பாலியல் தொல்லை!! கணினியில் பெண்களின் புகைப்படங்கள் சிக்கியதால் பரபரப்பு!

சேலம், வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா. இவர், குளிர்சாதனப்பெட்டி மற்றும் சலவை இயந்திரம் உள்ளிட்ட மின்சாதனங்களை பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். மேலும், தான்...

சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (16) ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலவச சுகாதாரத் துறையை...

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு: விடுதி ஊழியர் மேல் மாடியிலிருந்து தள்ளிக் கொலை!

சீதுவை நகர் பகுதியில் உள்ள விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு நபர் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் போயகனே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவராவார். உயிரிழந்த நபர் குறித்த விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்த அவ்விடுதியின் ஊழியர் என தெரியவந்துள்ளது. இவர்...