Ad Widget

தமிழ் சிங்கள புத்தாண்டு : மின்வெட்டு குறித்து அறிவிப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14, 15 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

மக்களை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் கொரிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில் மக்களை பொறுமையாக இருக்குமாறும், இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபபக்ஸ குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஆற்றிய முழுமையான உரை! எங்கள் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்...
Ad Widget