Ad Widget

19 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு 10 மணிநேரம் தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts