Ad Widget

வெளிநாடுகளில் இறந்த நபர்களின் நெருங்கிய உறவினர்களைத் தேடுதல்!

லெபனான், தாய்லாந்து, சவூதி அரேபியா, ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவிற்கு பின்வரும் பணிக்கமர்த்தப்பட்டுள்ள நபர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர் என அறிவித்துள்ளன.

1) திருமதி. களுவாகே அசிலின் (கடவுச்சீட்டு இல N 3662097) அல்லது டிங்கிரியலாகே அசிலின் – லெபனான்

2) திருமதி. ஹேவா தொண்டில்லேகே அசிலின் (கடவுச்சீட்டு இல N 4577679) அல்லது இந்திரா கொடிக்கார – லெபனான்

3) திரு. அண்ட்ரா படுகே நிமல் ஆனந்த (அ. அ. இல. 611321090 ஏ) – தாய்லாந்து

4) திருமதி. பீரிஸ்கே சந்திரிகா பிரியந்தி (கடவுச்சீட்டு இல N 4183272 )- சவூதி அரேபியா

5) திருமதி. வென்தாய கமராலலாகே டிரோஷினி மேனகா (கடவுச்சீட்டு இல N 4330239) – ஜோர்தான்

இவர்களுடைய நெருங்கிய உறவினர் அல்லது நெருங்கிய உறவினரைப் பற்றிய தகவல்களை வைத்திருக்கும் யாராவது ஒருவர் கொழும்பு 01, சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தையிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர். தொலைபேசி இல – 0112437635

Related Posts