Ad Widget

வீதியை விட்டு விலகி கடலினுள் பாய்ந்த வாகனம்

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான வாகனம், வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தானது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வல்லைவெளி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

‘டபிள் கப்’ வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளான போதும், இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts