வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (23.01.2016) விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
தமிழகக் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராகவும், வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் கலந்துகொண்ட இப்பெருவிழாவின் புகைப்படத் தொகுப்பு.