Ad Widget

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் 8 பேருக்கு விடுமுறை

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் 8 பேர் தமது விடுமுறைக்கு சபை அனுமதியினை கோரியுள்ளனர்.

வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு, நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்றபோது,வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, உறுப்பினர்கள் ஞா.குணசீலன், இ.ஆனோல்ட், ஆயுப் அஸ்மின், எஸ்.சுகிர்தன், எஸ்.சிராய்வா, செ.மயூரன், கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், ஆகியோர், வெளிநாடு செல்வதற்காகச் சபையில் விடுமுறை கோரியிருந்தனர்.

இதற்கு சபை அனுமதியளித்தது.

Related Posts