Ad Widget

ரயில் மீது மீண்டும் கல்வீச்சு

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த ரயில் மீதும் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் பாதுகாப்பு பிரிவு படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவத்தில மத்தியில் உள்ள ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts