ரயில் இயந்திர பொறியிலாளர்கள் ஒன்றியம் நடத்த தீர்மானித்திருந்த வேலைநிறுத்த போராட்டம், கைவிடப்பட்டுள்ளது.
ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகள், இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு முன்னதாக நிறைவேற்றப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்தே, குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.