Ad Widget

யாழ்.மாவட்டத்திற்குள் நுழைவோருக்கு இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை!!

யாழ்.மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களில் பயணிப்போருக்கு இன்று அதிகாலை 3 மணி முதல் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் எழுதுமட்டுவாழ் சந்தியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

Related Posts