Ad Widget

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கத் தலைவரை விசாரணைக்கு அழைப்பு

investigationயாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை யாழ். பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு தனக்கு யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து அறிவித்தல் விடுக்கப்பட்டதாக அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தார்.

Related Posts