Ad Widget

யாழ்.பல்கலையில் புகைப்படக் கண்காட்சி

photographers-wanted2யாழில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த புகைப்படங்களின் கண்காட்சி நாளை முதல் 3 நாட்களுக்கு யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறையும் ஊடகவளங்கள் பயிற்ச்சி மையமும் வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் இக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக
துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

Related Posts