Ad Widget

யாழ். நாவாந்துறை வீதி புனரமைப்பு

யாழ். நாவாந்துறை பகுதி வீதிகளுக்கு தார்ரிட்டு செப்பனிடும் பணி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.புறநெகும ‘நெல்சிப்’ திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள், வடிகால்கள் அபிவிருத்தி பணிகளின் கீழ் யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை கமால் வீதி, வைரவர் வீதி, மாவடி வீதி போன்ற வீதிகள் தார் இட்டு செப்பனிடும் பணி இடம்பெறுகின்றன.

யாழ். மாநகர சபையின் செயலாளர் பற்குணராஜா மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் ஆகியோரும் இணைந்து இந்த வீதிகளுக்கு தார் செப்பனிட்டு ஆரம்பித்து வைத்தனர்.

Related Posts